
Friday, April 10, 2009
Monday, March 9, 2009
உண்ணா விரத போராட்டம் மாபெரும் வெற்றி
Friday, March 6, 2009
உண்ணாவிரத போராட்டம்
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை சிங்கள இராணுவம் நடத்தும் இன படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து 09-03-09திங்கள்கிழமை அன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட தே மு தி க சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதால் மாநகர நகர ஒன்றிய பேருராட்சி நிர்வாகிகளும் அனைத்து அணி நிர்வாகிகளும் கழக தொண்டர்களும் பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென திருப்பூர் தே மு தி க சார்பாக கேட்டுகொள்ளபடுகிறது
மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா
இயன்றதை செய்வோம் ! இல்லாதவர்கே
Subscribe to:
Comments (Atom)


