Friday, March 6, 2009
உண்ணாவிரத போராட்டம்
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை சிங்கள இராணுவம் நடத்தும் இன படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து 09-03-09திங்கள்கிழமை அன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட தே மு தி க சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதால் மாநகர நகர ஒன்றிய பேருராட்சி நிர்வாகிகளும் அனைத்து அணி நிர்வாகிகளும் கழக தொண்டர்களும் பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென திருப்பூர் தே மு தி க சார்பாக கேட்டுகொள்ளபடுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment