Monday, March 9, 2009

உண்ணா விரத போராட்டம் மாபெரும் வெற்றி


இலங்கையில் நடக்கும் அப்பாவி தமிழர்கள் மீதான இன படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி. இலங்கையில் அமைதி ஏற்பட வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருப்பூர் தே மு தி க சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது . இதில் சுமார் 1500 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment